ராதேக்ருஷ்ணா …
உன்னை உன் க்ருஷ்ணன் தன் கைகளில் ஆசையோடு தாங்குகிறான்...
உன்னை உன் க்ருஷ்ணன் தங்கத் தாம்பாளம் என்னும் வாழ்க்கையில் வைத்து அன்போடு தாங்குகிறான்...
உன்னை உன் க்ருஷ்ணன் தன் இதயக்கோயிலில் பொக்கிஷமாய் வைத்துத் தாங்குகிறான்...
உனக்கென்ன குறைச்சல் !!!
நீ இளவரசி / நீ இளவரசன்…
No comments:
Post a Comment