Guru Vedham

Guru Vedham

Saturday, January 17, 2015

தலை விதி…


ராதேக்ருஷ்ணா 


உன் பக்திக்கு கண்ணன் பொறுப்பு...
உனக்கு ஞானம் தருவது கண்ணனின் கடமை...
உனக்கு வைராக்கியத்தைத் தரவேண்டியது கண்ணனின் வேலை...
உனக்கு தரிசனம் தருவது அவன் தலையெழுத்து...
அவன் நாமத்தைச் சொல்லி, அவனை அனுபவிப்பதே உன் தலை விதி…

No comments:

Post a Comment