குரு வேதம்
Guru Vedham
Saturday, January 17, 2015
தலை விதி…
ராதேக்ருஷ்ணா
…
உன் பக்திக்கு கண்ணன் பொறுப்பு...
உனக்கு ஞானம் தருவது கண்ணனின் கடமை...
உனக்கு வைராக்கியத்தைத் தரவேண்டியது கண்ணனின் வேலை...
உனக்கு தரிசனம் தருவது அவன் தலையெழுத்து...
அவன் நாமத்தைச் சொல்லி, அவனை அனுபவிப்பதே உன் தலை விதி…
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment