Guru Vedham

Guru Vedham

Saturday, January 17, 2015

செதுக்கி வை…


ராதேக்ருஷ்ணா 

உன் மனம் அலை பாய்ந்தால், அதில் கண்ணனை ஓடம் விட வை...
உன் மனம் ஊஞ்சல் போல ஆடிக்கொண்டிருந்தால், அதில் ராதையையும் கண்ணனையும் உட்கார்ந்து ஆட வை..
உன் மனம் கல் போல் இருந்தால், அதில் விட்டலனையும், ருக்குமாயியையும் நிற்க வை...
உன் மனம் மரம் போலிருந்தால், அதில் புரி ஜகந்நாதனையும், பலராமனையும், சுபத்திராவையும் செதுக்கி வை…

No comments:

Post a Comment