ராதேக்ருஷ்ணா ….
நீ ஒன்றும் முட்டாள் இல்லை.
நீ ஒன்றும் உதவாக்கரை இல்லை...
நீ ஒன்றும் பயந்தாங்கொல்லி இல்லை...
நீ ஒன்றும் பாவி இல்லை...
நீ ஒன்றும் யாருக்கும் அடிமை இல்லை...
நீ என்றுமே க்ருஷ்ணனுக்கு மிகப்பிரியமான ஜீவன்...
நீ என்றுமே க்ருஷ்ணன் ரசிக்கும் ஜீவன்...
நீ என்றுமே க்ருஷ்ணனின் பாதுகாப்பில் இருக்கும் ஜீவன்…
No comments:
Post a Comment