ராதேக்ருஷ்ணா…
உன் வாழ்க்கை ஒரு சாம்ராஜ்ஜியம்...
அந்த ப்ரேம சாம்ராஜ்ஜியத்தின் பேரரசன் க்ருஷ்ணன்...
அந்த அற்புத சாம்ராஜ்ஜியத்தின் ராணி ராதிகா...
அந்த உத்தம சாம்ராஜ்ஜியத்தின் மஹாமந்திரி உன் குருநாதர்...
அப்பொழுது நீ யார் ???
அந்த அழகான சாம்ராஜ்ஜியத்தின் அத்ருஷ்டக்கார யுவராஜன் / யுவராணி நீ தான்....
அதனால் அன்புகுக்குழந்தையே...
ஆனந்தமாய் விளையாடிக்கொண்டு, உன் கடமைகளை ஆசையாய் செய்துகொண்டு, ஒரு கவலையில்லாமல் சந்தோஷமாய் இரு…
No comments:
Post a Comment