04-10-1904....
11-01-1932....
எங்கள் குமரன் ...
சென்னிமலையின் குமரன்...
திருப்பூர் கண்ட குமரன்...
பாரதத்தின் குமரன்...
தேசபக்தியின் குமரன்...
தேசக் கொடியைக் உயர்த்தி தன் உடலை கீழே விட்ட குமரன்...
கொடி காத்த குமரா...
தேசக்கொடி பறக்கும்போது உன்
ஆனந்தம் அதில் தெரிகிறது...
கொடி உள்ளவரை நீ உண்டு...
வந்தேமாதரம்...
நீ உடலோடு வாழ்ந்தது 28 ஆண்டு...
நீ கொடியோடு வாழ்வது பல்லாண்டு…
No comments:
Post a Comment