Guru Vedham

Guru Vedham

Thursday, January 1, 2015

மீட்காமல் விடமாட்டான்….


ராதேக்ருஷ்ணா 

உன்னை நீ தான் எல்லா விஷயங்களிலும் மாட்டி விடுகிறாய்...யாரும் உன்னை எந்த விஷயத்திலும் மாட்டிவிடவில்லை...
ஆனாலும் உன்னை க்ருஷ்ணன் ஒவ்வொரு விஷயத்திலிருந்தும் மீண்டும் மீண்டும் மீட்டுக்கொண்டே இருக்கிறான்...எக்காரணம் கொண்டும் உன்னை கைவிடவும் மாட்டான்... உன்னை மீட்காமல் விடமாட்டான்….

No comments:

Post a Comment