ராதேக்ருஷ்ணா …
உன்னை நீ தான் எல்லா விஷயங்களிலும் மாட்டி விடுகிறாய்...யாரும் உன்னை எந்த விஷயத்திலும் மாட்டிவிடவில்லை...
ஆனாலும் உன்னை க்ருஷ்ணன் ஒவ்வொரு விஷயத்திலிருந்தும் மீண்டும் மீண்டும் மீட்டுக்கொண்டே இருக்கிறான்...எக்காரணம் கொண்டும் உன்னை கைவிடவும் மாட்டான்... உன்னை மீட்காமல் விடமாட்டான்….
No comments:
Post a Comment