Guru Vedham

Guru Vedham

Sunday, January 11, 2015

தாழ்வாக நினைக்காதே…


ராதேக்ருஷ்ணா ….

உன்னுள்ளே ஒரு சக்தி உண்டு...
உன்னுள்ளே ஒரு நிதானம் உண்டு...
உன்னுள்ளே ஒரு அமைதி உண்டு...
உன்னுள்ளே ஒரு தைரியம் உண்டு...
உன்னுள்ளே ஒரு தெளிவு உண்டு...
உன்னுள்ளே ஒரு பொறுமை உண்டு...
உன்னுள்ளே ஒரு ஞானம் உண்டு...
உன்னுள்ளே ஒரு உண்மை உண்டு...
உன்னுள்ளே ஒரு நேர்மை உண்டு...
உன்னுள்ளே க்ருஷ்ணன் உண்டு....
அதனால் ஒருபோதும் உன்னைத் தாழ்வாக நினைக்காதே…

No comments:

Post a Comment