Guru Vedham

Guru Vedham

Thursday, January 1, 2015

நிம்மதியாய் வாழ்...


ராதேக்ருஷ்ணா 

நிம்மதியாய் தூங்கு....
நிம்மதியாய் எழுந்திரு...
நிம்மதியாய் சாப்பிடு...
நிம்மதியாய் வேலை செய்...
நிம்மதியாய் குடும்பத்தை கவனி....
நிம்மதியாய் பக்தி செய்...
நிம்மதியாய் நாமஜபம் செய்...
க்ருஷ்ணன் உன்னை தினமும் ஆசையாய் கவனித்துக்கொள்கிறான்...
அதனால் நிம்மதியாய் வாழ்...
எந்தக் கவலைக்கும் பிரச்சனைக்கும் க்ருஷ்ணனை எதிர்க்கும் துணிவில்லை…

No comments:

Post a Comment