Guru Vedham

Guru Vedham

Sunday, February 8, 2015

பீஷ்மரை நினை


ராதேக்ருஷ்ணா

எதை இழந்தாலும் பீஷ்மரை நினைத்துக்கொள்... தானாகவே மனதில் ஒரு தைரியம் வரும்....
எது நடந்தாலும் பீஷ்மரைப் போல் வருவதை க்ருஷ்ண ப்ரசாதமாய் ஏற்றுக்கொள்...
சத்தியமாய் க்ருஷ்ணன் உன்கூட இருந்து உன் வாழ்வை நடத்துவான்…


No comments:

Post a Comment