Guru Vedham

Guru Vedham

Monday, January 26, 2015

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே…


ராதேக்ருஷ்ணா 

நீ என்றுமே க்ருஷ்ணனுக்கு மிகப்பிரியமான ஜீவனே...
நீ எப்போதும் க்ருஷ்ணனின் விசேஷ சொத்து தான்....
நீ எல்லா சமயத்திலும் க்ருஷ்ணனின் செல்லக் குழந்தையே...
அதனால் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே…


No comments:

Post a Comment