ராதேக்ருஷ்ணா …
உனக்கு க்ருஷ்ணனிடம் பூரண உரிமையுண்டு...
க்ருஷ்ணனும் நீ அவனை உரிமையோடு கூப்பிடுவதை விரும்புகிறான்...
க்ருஷ்ணன் நீ அவனிடத்தில் உரிமையோடு கேட்பதை ரசிக்கிறான்...
க்ருஷ்ணனை குனியவைத்து நீ பச்சைக்குதிரை தாண்டினாலும் அவன் அதை ஆசையாய் கொண்டாடுகிறான்...
உன் க்ருஷ்ணன் உன் உரிமை…
No comments:
Post a Comment