Guru Vedham

Guru Vedham

Saturday, April 9, 2016

ஆசீர்வாதங்கள் உண்டு...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
உனக்கு ஒரு குறையுமில்லை...
நிறைய மஹாத்மாக்களின் பூரண ஆசீர்வாதங்கள் உனக்குண்டு...
உன் வாழ்வில் நிறைய தெய்வீக அனுபவங்கள் உனக்குக் கிடைத்திருக்கிறது...
இன்னும் நிறைய தெய்வீக அனுபவங்கள் காத்திருக்கிறது....
சந்தோஷமும் நிம்மதியும் உன் சொத்து….

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment