க்ருஷ்ணனின் தபால்
மனிதர்கள் பிடிவாதக்காரர்கள்...
நீயும் அப்படித்தான்...
நானும் அப்படித்தான்...
உன் பிடிவாதம் எதில், எவ்வளவு என்பதை நீ தெரிந்துகொள்...
அதேபோல் மற்றவரையும் புரிந்து நடந்துகொள்...
நம்மால் சமாளிக்க முடியாமல், உலகில் யாருமில்லை...கொஞ்சம் நிதானமும், விடாமுயற்சியும், நம்பிக்கையும் இருந்தால் போதும்...
க்ருஷ்ணனை இறுக்கிப் பிடி. அவன் சொல்லித்தருவான்...
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment