க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா...
உன்னை யாரும் பயமுறுத்தவில்லை... நீயே தான் பயப்படுகிறாய்...
உன்னை யாரும் குழப்பவில்லை... நீயே தான் குழம்புகிறாய்....
உன்னை யாரும் வெறுப்பேற்றவில்லை....
நீயே தான் உன்னை படுத்திக்கொள்கிறாய்...
அடுத்தவர் மேல் பழி போடுவதை விட்டு, உன்னை பலமாக்கிக்கொள்...
நாமஜபம் செய்...
நீ மாறிவிடுவாய்....
நீ தான் மாறவேண்டும்…
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment