Guru Vedham

Guru Vedham

Saturday, April 16, 2016

என்ன யோசனை ?

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
என்ன யோசனை ?!?
நல்லதே நடந்தது...
நீ தேவையில்லாமல் யோசித்தே, பல நல்ல விஷயங்களை தவறாக புரிந்து கொள்கிறாய்...

நடந்ததும், நடப்பதும், நடக்கப்போவதும் நல்லதே...
க்ருஷ்ணனுக்குத் தெரியும் என்று நிம்மதியாய் இரு…

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment