க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா...
உனது காரியங்களை அழகாக ஆசையோடு செய்...
நீ செய்யும் ஒவ்வொரு காரியத்திலும், உனக்கு நன்மை உண்டு...
நீ செய்யும் காரியங்களில் அசிரத்தை இருந்தால், அதுவே உன் மனதையும், உடலையும் பாதிக்கும்...
உன் காரியங்களில் க்ருஷ்ணனின் சந்தோஷம் அடங்கியிருக்கிறது. உனது காரியங்களே உனக்கு க்ருஷ்ணனைக் காட்டிக்கொடுக்கும்….
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment