Guru Vedham

Guru Vedham

Saturday, April 2, 2016

தலைக்கணம் வேண்டாம்...


க்ருஷ்ணனின் தபால்


ராதேக்ருஷ்ணா...
நீதான் உலகில் புத்திசாலி என்று நினைத்துவிட்டால்,
உன்னை விட முட்டாள் யாருமில்லை...
உனக்குத் தெரிந்த விஷயங்களிலேயே, உன்னைவிட நன்றாய் அறிந்தவர் உலகில்
பலகோடி பேர் உண்டு...
நீ தெரிந்துகொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது...
அதனால் தலைக்கணம் வேண்டாம்…


-குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment