Guru Vedham

Guru Vedham

Saturday, April 23, 2016

க்ருஷ்ணனை உணரவே...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா…

சிலர் கொண்டாடுவதால், நீ பெரிய ஆளுமில்லை...
சிலர் கேவலப்படுத்துவதால் நீ கேவலமுமில்லை...
அவரவருக்கு தோன்றிய படி நம்மை நினைப்பார்...
அவர்களுக்காக நாம் இங்கே வரவில்லை...

நீ வந்தது உன்னை உணரவே...
நீ வந்தது க்ருஷ்ணனை
உணரவே...

இந்த மனிதர் இன்று இருக்கார்கள்..
நாளை இருக்கப்போவதில்லை….

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment