க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா...
வாழ்க்கை ஒரு சக்கரம்...
சுற்றிக்கொண்டே இருக்கும்...
யாருக்காகவும் எதற்காகவும் அது நிற்காது...
போன நொடி போல் இந்த நொடி இல்லை...
அதற்குள் உலகில் எத்தனையோ மாற்றங்கள்...
நடந்தவைகள், நடப்பவைகள், நடக்கப்போகிறவைகள், எல்லாம் மாறுதலுக்கு உட்பட்டது...
அதனால் மற்றவர் உனக்கு செய்த அவமரியாதை, துரோகம், எல்லாவற்றையும் மறந்து இந்த நொடி கண்ணனை நினைந்து வாழ்ந்துவிடு…
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment