Guru Vedham

Guru Vedham

Tuesday, April 26, 2016

நினைவில் வை...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
நாம் அல்பமானவர்கள் என்று நினைக்கும் எத்தனையோ பேர், இந்த வாழ்க்கையில் சாதாரணமாக எல்லாவற்றிலும் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லோருக்குள்ளும்
க்ருஷ்ணன் இருப்பதை நினைவில் வை...

ஒவ்வொரு ஜீவனுக்கும் வாழும் திறமை உள்ளேயே உள்ளது…

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment