க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா...
நாம் அல்பமானவர்கள் என்று நினைக்கும் எத்தனையோ பேர், இந்த வாழ்க்கையில் சாதாரணமாக எல்லாவற்றிலும் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லோருக்குள்ளும்
க்ருஷ்ணன் இருப்பதை நினைவில் வை...
ஒவ்வொரு ஜீவனுக்கும் வாழும் திறமை உள்ளேயே உள்ளது…
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment