க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா...
ஒவ்வொரு விடியலும் உனக்காகவே...
ஒவ்வொரு சூரிய உதயமும் உனக்கான நல்ல சேதியை கொண்டுவருகிறது...
ஒவ்வொரு நாளும் உன் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயமே...
உன்னுள் இன்று புதிய சக்தி பிறக்கிறது...
உன் வாழ்வை வளமாக்க, உன் கண்ணனே உன்னை எழுப்புகின்றான்...
புத்தம் புது காலை...
க்ருஷ்ண ஆசீர்வாதங்களுடன்…
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment