க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா...
மனிதருக்கு பகவானிடத்தில் மட்டும் நாட்டம் இருந்தால், மற்றவரின் குறைகளில் நாட்டம் இருக்காது...
பக்தி என்பதே நம்மை பக்குவப்படுத்தும் வழி...
பக்தியை, பக்தர்களை, குருவை குறை சொல்பவர்களுக்கு, பரமானந்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது...
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment