Guru Vedham

Guru Vedham

Thursday, April 7, 2016

பக்தி


க்ருஷ்ணனின் தபால்


ராதேக்ருஷ்ணா...
மனிதருக்கு பகவானிடத்தில் மட்டும் நாட்டம் இருந்தால், மற்றவரின் குறைகளில் நாட்டம் இருக்காது...
பக்தி என்பதே நம்மை பக்குவப்படுத்தும் வழி...
பக்தியை, பக்தர்களை, குருவை குறை சொல்பவர்களுக்கு, பரமானந்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது... 

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment