Guru Vedham

Guru Vedham

Sunday, April 24, 2016

தவறுகளை மற..

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
தவறுகள் செய்யாதவர் எவருமில்லை...
ஒருவர் செய்தது தவறு என்று நாம் முடிவு செய்து, திரும்பத் திரும்ப நாம் அதையே பேசிக்கொண்டிருந்தால், நினைத்திருந்தால், நிச்சயம் வாழ்வில் முன்னேற முடியாது...

கண்ணனை நினை....
மற்றவர் தவறுகளை மற..

கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment