Guru Vedham

Guru Vedham

Thursday, April 21, 2016

பூர்த்தி செய்வாயா?

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
க்ருஷ்ணன் உன்னிடத்தில் என்ன எதிர்பார்க்கிறான் தெரியுமா ?!?
நீ எப்போதும் சிரித்துக்கொண்டு, வாழ்வில் நடக்கும் எல்லாவற்றையும் தைரியமாய் எதிர்கொண்டு, நம்பிக்கையுடன் உன் கடமைகளை செய்துகொண்டு, சிரத்தையோடு வாழ்வதைத் தான் கண்ணன் உன்னிடம் எதிர்பார்க்கிறான் ...
நீ இப்படி இருப்பதற்கு என்னவெல்லாம் தேவையோ, அத்தனையும் கண்ணன் தருகிறான்...
கண்ணனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாயா ?!?!

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment