ராதேக்ருஷ்ணா…
உனக்கென்று இருக்கும் நிதி ராதிகாவும், கண்ணனும்...
ப்ருந்தாவனத்தில் நிதிவனத்தில் தினமும் உனக்காக இந்த திவ்ய நிதி காத்திருக்கிறது...
எப்போது வரப்போகிறாய் நிதிவனத்திற்கு ????
கண்ணனும் ராதையும் கேட்கச்சொன்னார்கள் ...
இன்று இரவும் நிதிவனத்தில் ராச லீலா உண்டு....
ராதிகா சொல்லச் சொன்னாள்….
No comments:
Post a Comment