ராதேக்ருஷ்ணா…
கண்ணனை மனதால் நினைத்தால், தானாகவே உலகின் எல்லா விஷயங்களும் புரியும்...
நாமஜபம் மட்டுமே உனக்கு அந்த பக்குவத்தைத் தரும்...
கண்ணனின் பால லீலையில் உன்னை இழப்பாய்....
நீயும் குழந்தை ஆகிவிடுவாய்....
கண்ணன் என்னும் குழந்தை உன்னோடு விளையாட காத்திருக்கிறது….
No comments:
Post a Comment