Guru Vedham

Guru Vedham

Friday, September 11, 2015

விளையாட காத்திருக்கிறது….


ராதேக்ருஷ்ணா

கண்ணனை மனதால் நினைத்தால், தானாகவே உலகின் எல்லா விஷயங்களும் புரியும்...
நாமஜபம் மட்டுமே உனக்கு அந்த பக்குவத்தைத் தரும்...
கண்ணனின் பால லீலையில் உன்னை இழப்பாய்....
நீயும் குழந்தை ஆகிவிடுவாய்....
கண்ணன் என்னும் குழந்தை உன்னோடு விளையாட காத்திருக்கிறது….

No comments:

Post a Comment