ராதேக்ருஷ்ணா…
உன்னால் க்ருஷ்ணனையே வசப்படுத்த முடியும்...
உன் மனதின் பலம் உனக்கே தெரியவில்லை...
உன் மனதால் நீ உன்னை வெல்லவேண்டும்...
அப்போது உனக்குத் தானாகவே உன் பலம் புரியும்...
உன் மனதை நீ வெல்ல க்ருஷ்ண நாமத்தை விடாமல் ஜபி....
மனதை நீ அறிவாய்...
உன்னையே நீ உணர்வாய்...
க்ருஷ்ணனை நீ அனுபவிப்பாய்…
No comments:
Post a Comment