Guru Vedham

Guru Vedham

Wednesday, September 23, 2015

கங்கை


ராதேக்ருஷ்ணா

கங்கைக் கரையோரமாக எங்கள் பிரயாணம்...
இப்போது கங்கைக் கரையில் நின்றுகொண்டிருக்கிறேன்...
முமூர்த்திகள் சதுர்முக ப்ரம்மா, விஷ்ணு பகவான், சிவபெருமான் ஆகியோரின் கருணையால் பூமிக்கு வந்தவள் கங்கா மாதா...
பார்த்தாலோ, நினைத்தாலோ, ஒரு துளி அருந்தினாலோ, நம்மை பவித்தரமாக்குபவள் கங்கா...
ஹே கங்கா மாதா....
உன்னைப் போல் நாங்களும் க்ருஷ்ணனின் திருவடியோடிருக்க பொங்கி பொங்கி ஆசீர்வாதம் செய்….

No comments:

Post a Comment