Guru Vedham

Guru Vedham

Friday, September 11, 2015

வாங்கிக்கொள்வான்…


ராதேக்ருஷ்ணா

நீ ஒவ்வொரு நாளும் செய்யும் நிவேதனத்தை, கண்ணன் மிகவும் ஆசையுடன், சிரத்தையுடன், கண்களில் ஆனந்தக்கண்ணீரோடு சாப்பிடுகிறான்...
ஒரு நாள் கூட இதுவரை நீ கொடுத்த எதிலும் கண்ணன் துளி குற்றமோ குறையோ கண்டதில்லை...
அதனால் ஒவ்வொரு நாளும் ஆசையோடு கண்ணனுக்குத் தா...
நிச்சயமாக ஒரு நாள் உன் கண்ணெதிரே வந்து அவன் நீ தருவதை நேராக வாங்கிக்கொள்வான்…

No comments:

Post a Comment