Guru Vedham

Guru Vedham

Thursday, September 3, 2015

ஜோராக கொண்டாடப்போகிறாய்….


ராதேக்ருஷ்ணா

உன் கண்ணனின் பிறந்தநாளுக்கு யாரையெல்லாம் கூப்பிடனும் தெரியுமா ?!?
ஸ்வாமி இராமானுஜரை ஆசையாய் கூப்பிடு....
ஸ்ரீ ஆதிசங்கரரை உரிமையோடு கூப்பிடு...
ஆழ்வார்களை அன்போடு கூப்பிடு....
ஸ்ரீக்ருஷ்ண சைதன்யரை மறக்காமல் கூப்பிடு...
ஆண்டாள்,மீரா மாதா, ஜனா பாய், சக்குபாய், விடாமல் கூப்பிடு....
சந்த் ஞானதேவர், பக்த நாமதேவர், ஸ்ரீ துகாராம்,அழகாய் கூப்பிடு....
புரந்தரதாசர், அன்னமாச்சாரியார், ஸ்வாமி ராகவேந்திரா, எல்லோரையும் உள்ளன்போடு கூப்பிடு....
நாமஜபம் செய்....கட்டாயம் வருவார்கள்...
உன் வீட்டில் இந்த முறை ஸ்ரீ க்ருஷ்ணனின் பிறந்த நாளை ரொம்ப ஜோராக கொண்டாடப்போகிறாய்….

No comments:

Post a Comment