ராதேக்ருஷ்ணா…
நீ கேட்கும் சமயத்தில் கிடைப்பதில்லை....
சந்தர்ப்பம் வாய்க்கும் சமயத்தில் உனக்கு தேவையில்லை....
இது வாழ்வின் யதார்த்தம்...
ஒன்றை புரிந்துகொள்...
கண்ணன் உனக்குத் தன்னைத் தரவே இதையெல்லாம் செய்கிறான்...
அதனால் அப்படியே வருவதை ஏற்றுக்கொள்...
கண்ணன் தான் உனது வாழ்வின் ஒரே தேவை...
சரிதானே?!?
No comments:
Post a Comment