Guru Vedham

Guru Vedham

Tuesday, September 22, 2015

சந்தேகமில்லை….


ராதேக்ருஷ்ணா

நீ கண்ணனுக்காக உருகுகிறாயோ இல்லையோ, கண்ணன் உனக்காக உருகிக்கொண்டிருக்கிறான்....
அதனால் நிச்சயம் நீ உன் வாழ்வில் உருப்பட்டுவிடுவாய்...
அதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை….

No comments:

Post a Comment