ராதேக்ருஷ்ணா…
நீ பிறந்தது உன் கர்ம வினையாலே....
இனியும் பிறக்க ஆசைப்படாதே....
அப்படியே பிறந்தாலும் பக்தியைத் தவிர எதுவும் தெரியாத பிறவி அடையப் பிரார்த்திப்பாய்....
உன் கர்மவினையை கண்ணனுக்கு பூரணமாய் அர்ப்பணம் செய்துவிடு...
அவனே உனக்கு இந்த ஜன்மாவின் முடிவில் மோக்ஷம் தருவான்…
No comments:
Post a Comment