ராதேக்ருஷ்ணா…
உன்னுள்ளே நிரந்தரமாக இருக்கிறது சாந்தியும், நிம்மதியும்....
நீ அதை வெளியில் தேடினால் ஒரு நாளும் கிடைக்காது...
உன் இதய குகைக்குள் ஒளிந்திருக்கும் உன்னதமான அமைதியை நீ உணர, விடாமல் க்ருஷ்ண நாமத்தை ஜபி...
உள்ளிருக்கும் ஆனந்தத்தில் நீ திளைத்தால், எதுவுமே உன்னைப் பாதிக்காது…
No comments:
Post a Comment