Guru Vedham

Guru Vedham

Friday, September 11, 2015

இனி எல்லாம் சுகமே….


ராதேக்ருஷ்ணா

மாடு மேய்க்கும் குலத்தின் தலையெழுத்தை மாற்ற, ஓரிரவில் அவர்களின் கோகுலத்தைத் தேடி வந்த அதே கோபாலன், உன் தலையெழுத்தையும், உன் குடும்பத்தின் தலையெழுத்தையும் மாற்ற சபதமெடுத்து கோகுலாஷ்டமி அன்று உன் வீட்டிற்கு வந்திருக்கிறான்...
அதனால் இனி எல்லாம் சுகமே….

No comments:

Post a Comment