ராதேக்ருஷ்ணா…
மாடு மேய்க்கும் குலத்தின் தலையெழுத்தை மாற்ற, ஓரிரவில் அவர்களின் கோகுலத்தைத் தேடி வந்த அதே கோபாலன், உன் தலையெழுத்தையும், உன் குடும்பத்தின் தலையெழுத்தையும் மாற்ற சபதமெடுத்து கோகுலாஷ்டமி அன்று உன் வீட்டிற்கு வந்திருக்கிறான்...
அதனால் இனி எல்லாம் சுகமே….
No comments:
Post a Comment