Guru Vedham

Guru Vedham

Wednesday, February 11, 2015

வருந்தாதே...


ராதேக்ருஷ்ணா 

சில சந்தர்ப்பங்களில் உன்னுடைய சம்மதம் இல்லாமலேயே சில பெரிய பொறுப்புகள் உன் தலை மீது விழும்...
அதற்காக வருந்தாதே...
க்ருஷ்ணனே உன் வாழ்க்கையில் ஒரு விசேஷ மாற்றம் உண்டாக்க அந்தப் பொறுப்புகளை உன் மீது சுமத்தியிருக்கிறான்...
அதனால் அவனே அதை நடத்தும் சாமர்த்தியத்தையும், பலத்தையும் தருவான்..



No comments:

Post a Comment