Guru Vedham

Guru Vedham

Sunday, February 8, 2015

எல்லோரும் பக்தர்கள்...

ராதேக்ருஷ்ணா…

எல்லோரும் பக்தர்கள்...
எல்லோரும் பகவானின் குழந்தைகள்...
இந்த உலகில் நாம் எல்லோரும் உத்தமமான மஹாத்மாக்களின் வார்த்தைகளினால் தான் தெய்வத்தை அறிகிறோம்...
அதனால் யாரையும் குறை கூறவோ, கேவலப்படுத்தவோ நம் யாருக்கும் ஒரு நாளும் அதிகாரமில்லை. ஆகவே உன் பக்தியில் நீ உயரும் வழியை மட்டுமே பார்...அதை மட்டுமே உன் க்ருஷ்ணன் உன்னிடம் எதிர்பார்க்கிறான்..


No comments:

Post a Comment