ராதேக்ருஷ்ணா ..
எத்தனையோ இரவு காமத்தின் பிடியில்...
எத்தனையோ இரவு துக்கத்தின் மடியில்...
எத்தனையோ இரவு
பயத்தின் நிழலில்...
எத்தனையோ இரவு தூக்கத்தின் களிப்பில்...
எத்தனையோ இரவு கனவுகளின் வாசலில்...
இன்னும் எத்தனையோ இரவு...
போனதோ பல இரவு...
இன்னும் எத்தனை இரவோ நமக்கு இங்கே ???
மீதி இரவை கண்ணன் என்னும் கருந்தெய்வத்தோடு கழிப்போமே….
No comments:
Post a Comment