Guru Vedham

Guru Vedham

Saturday, February 28, 2015

க்ருஷ்ணன் தீர்மானிக்கட்டும்…


ராதேக்ருஷ்ணா 

அகம்பாவிகளிடம் அடங்கிப்போகாதே...
நம்பிக்கை துரோகிகளிடம்
பயப்படாதே...
வெளிவேஷம் போடுபவரிடம் விட்டுக்கொடுக்காதே...
உன் க்ருஷ்ணன் உனக்கு இவர்களை வெல்ல வழி சொல்லித்தருவான்...
தடைகளைத் தகர்த்தெறி...
உன் வழியை க்ருஷ்ணன் தீர்மானிக்கட்டும்…


No comments:

Post a Comment