ராதேக்ருஷ்ணா …
உன் மனதில் க்ருஷ்ணன் என்னும் கருப்பு அழகு தெய்வத்திற்கு கோயில் கட்டு. அந்தக் கோயிலின் அஸ்திவாரமாக உன் குருவை வைப்பாய்... அது உன்னுடைய சொந்தக் கோயில். அதில் உன் இஷ்டப்படி உன் க்ருஷ்ணனுக்குப் பூஜை செய். உன் இஷ்டப்படி கண்ணனுக்கு நிவேதனம் செய்... உன் நேரத்தை அந்தக் கோயிலில் நிம்மதியாய் கழிப்பாய்…
No comments:
Post a Comment