ராதேக்ருஷ்ணா…
யாரிவர்கள்...பாவம் மானிடர்கள்...
யாரிவர்கள்...ஆசையில் சிக்குண்டவர்கள்...
யாரிவர்கள்... முன்வினையால் பிறந்தவர்கள்...
யாரிவர்கள்...
தன்னையே மறந்தவர்கள்...
யாரிவர்கள்...
மரணத்திற்காகக் காத்திருப்பவர்கள்...
யாரிவர்கள்...
உன்னைக் காக்க முடியாதவர்கள்...
இவர்களைப் போய் மனதில் வைத்து உன்னை யார் கஷ்டப்படச் சொன்னார் ?!?
No comments:
Post a Comment