Guru Vedham

Guru Vedham

Saturday, February 28, 2015

விட்டுத்தள்ளு...


ராதேக்ருஷ்ணா


விட்டுத்தள்ளு...
உன்னை ஒதுக்கி வைத்தால் வைக்கட்டுமே...அப்பாடா என்று நிம்மதியாக இரு... க்ருஷ்ணன் எப்படியும் உன்னை ஒதுக்கமாட்டான்... அவனால் உன்னை ஒதுக்கவும் முடியாது...
உன்னை தன்னிடமிருந்து ஒதுக்கிவைத்து மனிதர்கள் நீ க்ருஷ்ணனை அனுபவிக்கும் நேரத்தை அதிகப்படுத்தி கொடுத்திருக்கிறார்கள் என்று ஆனந்தக்கூத்தாடு... அதை விட்டு விட்டு புலம்புவாயா?!?


No comments:

Post a Comment