ராதேக்ருஷ்ணா …
எல்லாம் ஒழுங்காக நடந்தால் உன் மூளை யோசிப்பதை நிறுத்திவிடும்...
திடீர் திடீரென ஏதாவது நடந்தால் தான் நீ வித்தியாசமாக, விசேஷமாக உன் மூளையைக் கசக்கிப் யோசிப்பாய்.... அப்போது உன் மீதே உனக்கு ஒரு நம்பிக்கையும், சந்தோஷமும் வரும்...அதற்காகத்தான் க்ருஷ்ணன் உன் வாழ்க்கையில் பல காரியங்களைச் செய்கிறான்...
உன் மூளையின் பலம் உனக்குப் புரியவில்லை…
No comments:
Post a Comment