ராதேக்ருஷ்ணா...
உன்னால் தீர்வு காண முடியும் என்பதால்தான் பிரச்சனைகள் வருகிறது...
உன்னால் ஜெயிக்க முடியும் என்பதால் தான்
கஷ்டங்கள் வருகிறது...
உன்னால் மாற்றிக்காட்ட முடியும் என்பதால் தான் தோல்விகள் வருகிறது...
உன்னால் வாழ முடியும் என்பதால் தான் வாழ்க்கை இன்னும் இருக்கிறது...
உன்னால் எல்லாம் முடியும் என்று உனக்குக் காட்டவே உன் க்ருஷ்ணன் உன்னுள்ளே உன்னோடு இருக்கிறான்…
No comments:
Post a Comment