ராதேக்ருஷ்ணா….
நீ அனுபவிக்கும் எல்லா நன்மையும் க்ருஷ்ணனின் க்ருபை...
நீ அனுபவிக்கும் எல்லா துன்பமும் உன் கர்மவினை...
உன் கர்மவினை உன் வாழ்வை பாதிக்காமலிருக்க ஒரே வழி க்ருஷ்ணனின் திருவடிகளில் சரணடை....
உன் கர்மவினையை ஒரு நொடிப்பொழுதில் மாற்றி உன் கைப்பிடித்து உன்னோடு கண்ணன் நடப்பான்…
No comments:
Post a Comment