ராதேக்ருஷ்ணா...
சில சமயங்களில் நாம் அறியாமல் அஜாக்கிரத்தையாக இருந்துவிடுகிறோம்... அதனால் சில நஷ்டங்களும், கஷ்டங்களும் நம் வாழ்வில் நடப்பதுண்டு... அதற்காக நொந்துபோகாதே... துவண்டுவிடாதே...
வாழ்வில் சில பாடங்கள் இப்படித்தான்... க்ருஷ்ணனை நம்பு... அவன் எல்லாவற்றையும் சரி செய்வான்... மாற்றித்தருவான்...
உன் அனுபவம் உன் க்ருஷ்ணன் தந்ததே... உன்னை உனக்கு அவனே புரியவைக்கிறான்….
No comments:
Post a Comment