ராதேக்ருஷ்ணா…
க்ருஷ்ணன் என்னும் அழியாத செல்வம் உன்னுடனேயே என்றும் எப்போதும் இருக்கிறது...
அதனால் நீ ஒரு போதும் ஏழை என்று எண்ணாதே...
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களான துருவன், ப்ரஹ்லாதன், ராமானுஜர், ராகவேந்திரா, ஆண்டாள், மீரா, விவேகானந்தர் போன்றவர் வரிசையில் நீயும் இருக்கிறாய்…
No comments:
Post a Comment