Guru Vedham

Guru Vedham

Monday, June 22, 2015

விடாமல் நாம ஜபம் செய்...


ராதேக்ருஷ்ணா

நீ துருவனாக வேண்டுமா???
விடாமல் நாம ஜபம் செய்....
நீ ப்ரஹ்லாதனாக வேண்டுமா???
விடாமல் நாம ஜபம் செய்....
நீ வேதவ்யாசராக வேண்டுமா???
விடாமல் நாம ஜபம் செய்...
நீ யசோதா மாதாவாக வேண்டுமா???
விடாமல் நாம ஜபம் செய்...
நீ கோபியாக
வேண்டுமா???
விடாமல் நாம ஜபம் செய்...
உன் தகுதியை யோசிக்காதே...
உன் பலவீனத்தை யோசிக்காதே....
நாமஜபம் உன் தாய்....
நிச்சயம் அவள் உன்னைக் காப்பாள்....
நாமஜபம் உன்னை க்ருஷ்ணனிடம் அழைத்துச்செல்லும்…

No comments:

Post a Comment