Guru Vedham

Guru Vedham

Monday, June 22, 2015

சமர்த்தன்…


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொருவரையும் நீ திருத்த முயன்றால், உனக்கு பைத்தியம் பிடித்துவிடும். யாரையும் நீ திருத்த முயற்சிக்காதே... உனக்கு வேண்டியவரை திருத்தும் பொறுப்பை கண்ணனிடம் விட்டுவிட்டு நீ தைரியமாய் நம்பிக்கையோடு நாமஜபம் செய்.... அவன் யாரையும் திருத்துவதில் சமர்த்தன்…

No comments:

Post a Comment