ராதேக்ருஷ்ணா…
ஒவ்வொருவரையும் நீ திருத்த முயன்றால், உனக்கு பைத்தியம் பிடித்துவிடும். யாரையும் நீ திருத்த முயற்சிக்காதே... உனக்கு வேண்டியவரை திருத்தும் பொறுப்பை கண்ணனிடம் விட்டுவிட்டு நீ தைரியமாய் நம்பிக்கையோடு நாமஜபம் செய்.... அவன் யாரையும் திருத்துவதில் சமர்த்தன்…
No comments:
Post a Comment